இந்த கனவிற்கான காரணம் என்ன.....
நானும் எனது அம்மாவும் பேருந்தில் பயணித்தபொழுது அப்பேருந்தில் நான்கு, ஐந்து சின்னபசங்களும் பேருந்தில் வந்தார்கள்.......,,அந்த நேரத்தில் சுற்றுபுரமும் ஒரே இருட்டா இருந்துது .....,சிறிது நேரத்தில் பேருந்து நிலை தடுமாறி ஓடியது டிரைவர் வண்டியை ஒரு கேட்டில் மோதிவிட்டார் ,,,,,அந்த நேரத்துல என் கூட பஸ்ல வந்த யாருமே அங்க என் கூட இல்ல நான் வந்த பஸ்சையும் காணோம் ....,,,,,
ஆனா நா மட்டும் அங்க மஞ்சள் , குங்குமம் எல்லாம் தூவி வெட்சிருந்த ஒரு சமாதி மேல போயி விழுந்த ஒடனே கேட் கிட்ட பார்த்த என்ன விட்டுட்டு எங்க அம்மா ஒடுறாங்க.......,,,,, அந்த இடதுல ஒரு பெரிய சிலை இருந்துது அது பார்க்கவே ஒரே பயங்கரமா ,,,,,அதோட நாக்கு எல்லாம் வெளிய தொங்கிட்டு இருந்துது நான் ஒடனே அத பார்த்துட்டு வெளிய தப்பிச்சு ஓடிவறேன் ஒரு குட்டி சந்துகுள்ள ஓடி போகும் போது அங்க என்னோட அம்மா ஓடி போய்ட்டு இருக்காங்க நானும் அவங்க கிட்ட போறேன் அங்க ஒரு ஆளு திடீர்னு வராறு அவரு எங்க ரெண்டு பேரையும் ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு போனாறு அந்த வீட்டுக்குள்ள என் கூட பஸ்ல வந்த பசங்க எல்லாம் ரூம்ல படுதுட்டு இருக்குறதா அந்த ஆளு சொலுறரு அப்புறம் எங்கள அந்த ரூம் குள்ள போகதிங்கணு சொல்லிட்டு வெளியவே உக்கார வெச்சிட்டாறு ஏனு கேட்டா அந்த சுடுகாட்டுல இருக்குற பேயீங்கலாம் வந்து போகும்னு சொல்லிட்டு அவர் தூங்க போய்டறு நா அழுதுகிட்டே ஊக்கார்ந்துட்டு வானத்த பார்த்தா அங்க ஒரு உருவம் அப்படியே காற்றுல போது அந்த சுடுகாடு கிட்ட போனவுடனே அந்த உருவம் அப்படியே மறஞ்சிடுது...........,
நா அது வருதுணு அம்மா கிட பயந்துட்டே சொல்லும் போது ........,,,,,,,!!!!!! அது ஒண்ணும் பண்ணாது அவங்க எல்லாம் இறந்து போனவர்கள் அவங்க அப்படியே போயி சமாதில படுத்துக்கு வாங்கனு அந்த ஆளு சொன்னாரு ...............ஒடனே அம்மா அந்த ஆளு கிட்ட ஏரியா ல ஒரு பொண்ணு ஏறந்துடுச்சே சாவு எடுதுட்டாங்களானு கேட்டாங்க அவனும் ஹ்ம்ம இப்பதான் எடுதங்கா னு சொலுறரு.
வாசகர்களுக்கு இந்த கனவிற்கான காரணமோ பலனோ தெரிந்தால் கமெண்ட் செய்யவும் ......
நானும் எனது அம்மாவும் பேருந்தில் பயணித்தபொழுது அப்பேருந்தில் நான்கு, ஐந்து சின்னபசங்களும் பேருந்தில் வந்தார்கள்.......,,அந்த நேரத்தில் சுற்றுபுரமும் ஒரே இருட்டா இருந்துது .....,சிறிது நேரத்தில் பேருந்து நிலை தடுமாறி ஓடியது டிரைவர் வண்டியை ஒரு கேட்டில் மோதிவிட்டார் ,,,,,அந்த நேரத்துல என் கூட பஸ்ல வந்த யாருமே அங்க என் கூட இல்ல நான் வந்த பஸ்சையும் காணோம் ....,,,,,
ஆனா நா மட்டும் அங்க மஞ்சள் , குங்குமம் எல்லாம் தூவி வெட்சிருந்த ஒரு சமாதி மேல போயி விழுந்த ஒடனே கேட் கிட்ட பார்த்த என்ன விட்டுட்டு எங்க அம்மா ஒடுறாங்க.......,,,,, அந்த இடதுல ஒரு பெரிய சிலை இருந்துது அது பார்க்கவே ஒரே பயங்கரமா ,,,,,அதோட நாக்கு எல்லாம் வெளிய தொங்கிட்டு இருந்துது நான் ஒடனே அத பார்த்துட்டு வெளிய தப்பிச்சு ஓடிவறேன் ஒரு குட்டி சந்துகுள்ள ஓடி போகும் போது அங்க என்னோட அம்மா ஓடி போய்ட்டு இருக்காங்க நானும் அவங்க கிட்ட போறேன் அங்க ஒரு ஆளு திடீர்னு வராறு அவரு எங்க ரெண்டு பேரையும் ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு போனாறு அந்த வீட்டுக்குள்ள என் கூட பஸ்ல வந்த பசங்க எல்லாம் ரூம்ல படுதுட்டு இருக்குறதா அந்த ஆளு சொலுறரு அப்புறம் எங்கள அந்த ரூம் குள்ள போகதிங்கணு சொல்லிட்டு வெளியவே உக்கார வெச்சிட்டாறு ஏனு கேட்டா அந்த சுடுகாட்டுல இருக்குற பேயீங்கலாம் வந்து போகும்னு சொல்லிட்டு அவர் தூங்க போய்டறு நா அழுதுகிட்டே ஊக்கார்ந்துட்டு வானத்த பார்த்தா அங்க ஒரு உருவம் அப்படியே காற்றுல போது அந்த சுடுகாடு கிட்ட போனவுடனே அந்த உருவம் அப்படியே மறஞ்சிடுது...........,
நா அது வருதுணு அம்மா கிட பயந்துட்டே சொல்லும் போது ........,,,,,,,!!!!!! அது ஒண்ணும் பண்ணாது அவங்க எல்லாம் இறந்து போனவர்கள் அவங்க அப்படியே போயி சமாதில படுத்துக்கு வாங்கனு அந்த ஆளு சொன்னாரு ...............ஒடனே அம்மா அந்த ஆளு கிட்ட ஏரியா ல ஒரு பொண்ணு ஏறந்துடுச்சே சாவு எடுதுட்டாங்களானு கேட்டாங்க அவனும் ஹ்ம்ம இப்பதான் எடுதங்கா னு சொலுறரு.
வாசகர்களுக்கு இந்த கனவிற்கான காரணமோ பலனோ தெரிந்தால் கமெண்ட் செய்யவும் ......